Showing posts with label கவிதை ?. Show all posts
Showing posts with label கவிதை ?. Show all posts

Saturday, April 7, 2012

சக்கை டாக்டரின் மொக்கை கவிதைகள்


pit புகைப்பட போட்டிக்கு படம் அனுப்பலாம்னு யோசிச்சேன் , நாம எடுத்ததுலயே சிறப்பான போட்டா எதுன்னா , மயில் பறக்குற போட்டா தான்

http://walkingdoctorcom.blogspot.in/2012/03/drdolittle.html

அந்த படம் நம்ம நண்பர்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தாலும் , அதை போட்டிக்கு அனுப்பினால் நடுவர்கள் கடுப்பாகி விடும் அபாயம் இருப்பதால் , வேற ஒரு போட்டா போட்டிருக்கேன் ,

தலைப்பு ?

வழி நடத்தும் கோடுகள்' (Leading Lines)



இது எப்புடி இருக்கு ?


....................................................................................................................

கம்பிகளில் மாறி மாறி அமர்கின்றன மைனாக்கள் ...


கோடுபோட்ட நோட்டில் அழித்து அழித்து எழுதப்பழகும் குழந்தை போலவே ...


------------------------------------------------------------------------------------------------------

மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி ...

( கர்டசி - வைரமுத்து )

ஆனால் ...

புதிதாக போட்ட ரோட்டையே முட்டி முட்டி முளைப்பது காணக்கிடைக்காத அரிய காட்சி ...

'திணையியம். தமிழின் ஆதி மெய்யியல்' புத்தகத்தின் வாசிப்பு அனுபவம்.

 திரு.பாமயன் ஐயா அவர்கள் எழுதிய 'திணையியம்' எனும் புத்தகத்தை வெயில் வாட்டும் வேனில் கால நண்பகல் பேருந்து பயணத்திலே வாசிக்கக் கையில்...