tag:blogger.com,1999:blog-8940401746289695292.post8600566242754231089..comments2023-08-10T14:51:14.314-07:00Comments on நல்ல மாட்டுக்கு ஒரு ஊசி: ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ ?Dr.Dolittlehttp://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8940401746289695292.post-34833805780071577922012-07-29T10:03:29.245-07:002012-07-29T10:03:29.245-07:00நன்றி சார் ,
//ஆனாலும், நம்ம கண்ணே வேஸ்டுன்னு நீங்...நன்றி சார் ,<br />//ஆனாலும், நம்ம கண்ணே வேஸ்டுன்னு நீங்க சொன்னதை ஏத்துக்க முடியல. பத்து நாளைக்கு கண்களை துணியை கட்டிக் கொண்டு இருந்து பாருங்க அப்புறம் விளங்கும்.//<br /><br />மற்ற உயிரினங்கள் உலகை பார்க்க / உணர உபயோகப்படுத்தும் உறுப்புகளை ஒப்பு நோக்கும் போது நமது கண்கள் வேஸ்ட் எனும் கருத்தை முன்வைத்திருந்தேன் . அந்த வாக்கியம் அந்த இடத்தில மிகையாகத்தான் தோன்றுகிறது .நன்றிDr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8940401746289695292.post-59454942713529051232012-07-26T22:24:08.928-07:002012-07-26T22:24:08.928-07:00நிறைய புது விஷயங்கள் கத்துகிட்டேன். முக்கியமா கொச...நிறைய புது விஷயங்கள் கத்துகிட்டேன். முக்கியமா கொசு நம்மை எப்படி கண்டுபுடிக்குத்துன்னு இத்தனை நாளும் எனக்குத் தெரியாது. நம் உடம்புல இருக்கும் இரத்த வாசனை எப்படியோ கொசுவுக்குப் போகுதுன்னுதான் இத்தனை நாளும் நினைச்சிருந்தேன், இப்பத்தான் உண்மை புரியுது. ஆனாலும், நம்ம கண்ணே வேஸ்டுன்னு நீங்க சொன்னதை ஏத்துக்க முடியல. பத்து நாளைக்கு கண்களை துணியை கட்டிக் கொண்டு இருந்து பாருங்க அப்புறம் விளங்கும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com